sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணிடம் மொபைல் பறித்த வாலிபர் கைது

/

பெண்ணிடம் மொபைல் பறித்த வாலிபர் கைது

பெண்ணிடம் மொபைல் பறித்த வாலிபர் கைது

பெண்ணிடம் மொபைல் பறித்த வாலிபர் கைது


ADDED : ஏப் 23, 2025 12:12 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போரூர், போரூரில் நடந்து சென்ற பெண்ணிடம் மொபைல் போன் பறித்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

போரூர் காரம்பாக்கம் அருணாச்சல நகரை சேர்ந்தவர் சவீத்தா ஸ்ரீ, 21. கடந்த 25 ம் தேதி போரூர் புத்தர் காலனி, 2 வது தெரு வழியாக நடந்து சென்றார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், அவரது மொபைல் போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின்படி வளசரவாக்கம் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து கே.கே., நகர் அம்பேத்கர் காலனியை சேர்ந்த சத்துரு, 19 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us