sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நகை திருடிய வாலிபர் கைது

/

நகை திருடிய வாலிபர் கைது

நகை திருடிய வாலிபர் கைது

நகை திருடிய வாலிபர் கைது


ADDED : ஏப் 22, 2025 12:33 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரவள்ளூர், பெரவள்ளூர், ஜி.கே.எம்., காலனி, கட்டபொம்மன் ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் ரேவதி, 36. திருவள்ளூரில் வசித்து வந்த இவர், அங்குள்ள வீட்டை காலி செய்ய, ‛நோ புரோக்கர்' ஆன்லைன் செயலியில் பதிவு செய்தார்.

அதன் பேரில் வந்த ஐவர், வீட்டை காலி செய்த பொருட்களை வாகனத்தில் ஏற்றி, பெரவள்ளூரில் உள்ள வீட்டில் இறக்கி வைத்தனர்.

அதன்பின், காரில் பையில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்த போது, 5 சவரன் எடை கொண்ட, மூன்று தங்கச்சங்கிலியை காணவில்லை.

இதுகுறித்து, பெரவள்ளூர் காவல் நிலையத்தில் ரேவதி புகார் அளித்தார். விசாரணையில், நகைகளை திருடிய கார்த்திக், 26, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து, 5 சவரன் எடை கொண்ட, மூன்று தங்கச்சங்கிலிகள் மீட்கப்பட்டன.






      Dinamalar
      Follow us