sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ரயிலில் அடிபட்ட வாலிபர் பலி

/

 ரயிலில் அடிபட்ட வாலிபர் பலி

 ரயிலில் அடிபட்ட வாலிபர் பலி

 ரயிலில் அடிபட்ட வாலிபர் பலி


ADDED : நவ 27, 2025 02:43 AM

Google News

ADDED : நவ 27, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆலந்துார்: பரங்கிமலை - கிண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பச்சையம்மன் கேட் பகுதியில், தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர், ரயிலில் அடிபட்டு இறந்ததாக தகவல் வந்தது.

அங்கு சென்ற ரயில்வே போலீசார், இறந்த நபரின் உடலை, பிரேத பரிசோதனைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தியதில், இறந்தவர், ஆலந்துார், ஆபிரகாம் நகர், சவுரி தெருவைச் சேர்ந்த விஷ்ணு, 21, என்பது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us