sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பஸ்சில் மோதிய ஸ்கூட்டர் வாலிபர் பலி; 2 பேர் 'அட்மிட்'

/

பஸ்சில் மோதிய ஸ்கூட்டர் வாலிபர் பலி; 2 பேர் 'அட்மிட்'

பஸ்சில் மோதிய ஸ்கூட்டர் வாலிபர் பலி; 2 பேர் 'அட்மிட்'

பஸ்சில் மோதிய ஸ்கூட்டர் வாலிபர் பலி; 2 பேர் 'அட்மிட்'


ADDED : அக் 15, 2024 12:29 AM

Google News

ADDED : அக் 15, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 24; தனியார் நிறுவன தொழிலாளி.

இவர், நேற்று முன்தினம்இரவு 7:00 மணியளவில், 'டியோ' ஸ்கூட்டரில்உத்திரமேரூர் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களான நந்தகுமார், 23, ஆகாஷ், 23, ஆகியோருடன் சென்றார்.

மூவரும் தலைக்கவசம் அணியவில்லை. உத்திரமேரூர் அடுத்த குண்ணவாக்கம் கூட்டுச்சாலை அருகே, காஞ்சிபுரம் - நெல்வாய் கூட்டுச்சாலை வரையிலான அரசு பேருந்தின் மீது ஸ்கூட்டர் மோதியது.

இதில், ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த நந்தகுமார், ஆகாஷ் ஆகிய இருவரையும் அப்பகுதியினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us