sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுமியுடன் திருமணம் வாலிபர் கைது

/

சிறுமியுடன் திருமணம் வாலிபர் கைது

சிறுமியுடன் திருமணம் வாலிபர் கைது

சிறுமியுடன் திருமணம் வாலிபர் கைது


ADDED : நவ 12, 2024 12:15 AM

Google News

ADDED : நவ 12, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்,

ஆவடி காவல் மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோர், தங்களது 17 வயது மகளை கடந்த 7ம் தேதி, குன்றத்துார் அழைத்துச் சென்றனர். அப்போது அவள் மாயமானதால், குன்றத்துார் காவல் நிலையத்தில் புகார்அளித்தனர்.

விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த 'ஏசி' மெக்கானிக் யுவராஜ்,19, என்பவருடன், சிறுமி வசிப்பது தெரிந்தது.

இதையடுத்து அந்த இளைஞர் மற்றும் சிறுமியை பிடித்து விசாரித்தனர். இதில், 'இன்ஸ்டாகிராம்' வாயிலாக யுவராஜுக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில், பெற்றோருடன் பேருந்தில் குன்றத்துார் வந்த சிறுமியை, யுவராஜ் அழைத்துச் சென்று திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது.

இதையடுத்து யுவராஜை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us