sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

12 ஆண்டுகளாக தொடர்ந்து அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

/

12 ஆண்டுகளாக தொடர்ந்து அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

12 ஆண்டுகளாக தொடர்ந்து அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

12 ஆண்டுகளாக தொடர்ந்து அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி


ADDED : மே 09, 2024 04:42 AM

Google News

ADDED : மே 09, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : காரமடை சீளியூர் அரசு உதவி பெறும் பள்ளி, தொடர்ந்து 12 ஆண்டுகளாக, 12ம் வகுப்பு தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது.

காரமடை அருகே சீளியூரில் அரசு உதவி பெறும் தி துரைசாமி கவுடர் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 2023--2024 கல்வியாண்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 53 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இப்பள்ளி தொடர்ந்து 12 ஆண்டுகளாக, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது. மேலும் 500க்கு மேல் 6 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜ்குமார் கூறுகையில், ஊரக பகுதியில் அமைந்துள்ள எங்கள் பள்ளியில், மாணவர்களின் கல்விக்காக அனைத்து ஆசிரியர்களும் அதிகம் உழைத்தனர். சிறப்பு வகுப்புகளை நடத்தி 100 சதவீதம் தேர்ச்சிக்கு உறுதுணை புரிந்தனர். தொடர்ந்து 12 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளோம், என்றார்.






      Dinamalar
      Follow us