sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போக்சோ வழக்கில்  தொழிலாளிக்கு 20 ஆண்டுசிறை !

/

போக்சோ வழக்கில்  தொழிலாளிக்கு 20 ஆண்டுசிறை !

போக்சோ வழக்கில்  தொழிலாளிக்கு 20 ஆண்டுசிறை !

போக்சோ வழக்கில்  தொழிலாளிக்கு 20 ஆண்டுசிறை !


ADDED : ஆக 27, 2024 10:27 PM

Google News

ADDED : ஆக 27, 2024 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:போக்சோ வழக்கில், கூலி தொழிலாளிக்கு, 20 ஆண்டுசிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை, ஆவாரம்பாளையம், நேதாஜி நகரை சேர்ந்தவர் அந்தோணி,55; கூலி தொழிலாளியான இவர், ஏழு வயது சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டார். புகாரின் பேரில், பேரூர் அனைத்து மகளிர் போலீசார், கடந்த 2021, ஏப்., 3 ல், அந்தோணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர் மீது, கோவையிலுள்ள முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட அந்தோணிக்கு, 20 ஆண்டு சிறை, 15,000 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு தரப்பில், ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. .....






      Dinamalar
      Follow us