sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

24 மணி நேர திட்ட குடிநீர் குழாயில் கசிவு

/

24 மணி நேர திட்ட குடிநீர் குழாயில் கசிவு

24 மணி நேர திட்ட குடிநீர் குழாயில் கசிவு

24 மணி நேர திட்ட குடிநீர் குழாயில் கசிவு


ADDED : டிச 07, 2024 06:32 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை, மசக்காளிபாளையம் ரோட்டில், 24 மணி நேர குழாயில் நேற்று குடிநீர் கசிவு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சி, 53வது வார்டில், 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கப்பட்டிருக்கிறது. இதில், மசக்காளிபாளையம் ரோடு வாரச்சந்தை கூடும் பகுதியில் உள்ள இணைப்புகளுக்கு நேற்று குடிநீர் சப்ளை செய்யப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், ஒரு இடத்தில் கசிவு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறியது. செம்மண் கலந்து தண்ணீர் ரோட்டில் வழிந்தோடியதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்ளை நிறுத்தப்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மசக்காளிபாளையம் பகுதியில், 24 மணி நேர திட்டத்தில், 3,000 இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு இணைப்பாக தண்ணீர் வருகிறதா என ஆய்வு செய்யப்படும். குழாயை சீரமைத்ததும் ரோடு போட்டுக் கொடுக்கப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us