sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

2024ல் 31 லட்சம் புதிய கணக்குகள்

/

2024ல் 31 லட்சம் புதிய கணக்குகள்

2024ல் 31 லட்சம் புதிய கணக்குகள்

2024ல் 31 லட்சம் புதிய கணக்குகள்


ADDED : மார் 02, 2025 04:07 AM

Google News

ADDED : மார் 02, 2025 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், நாடு முழுவதும், 2023ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2024ம் ஆண்டு, 31 லட்சம் புதிய கணக்குள் துவங்கப்பட்டுள்ளன.

'சுகன்யா சம்ரித்தி யோஜனா' என்றழைக்கப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம், 2015-ம் ஆண்டு, மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுசேமிப்பு திட்டம். மகள்களின் எதிர்காலத்துக்காக முதலீடு செய்யும் பெற்றோருக்கு, இத்திட்டம் சிறந்த வாய்ப்பாக உள்ளது.

10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள், பெற்றோர் பெயரில் கணக்கு துவங்கலாம். 15 வயது வரை முதலீடு செய்யலாம்; அதன் பின், ஆறு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யாமலேயே, கூட்டு வட்டி அளிக்கப்படும். இந்த நடைமுறையால், திட்டம் துவங்கியது முதல் இதுவரை, பரவலாக வரவேற்பு பெற்று வருகிறது.

2020ம் ஆண்டு, ரூ.1.86 கோடியாக இருந்த கணக்குகள், 2021ம் ஆண்டு ரூ.2.32 கோடி, 2022ம் ஆண்டு ரூ.2.72 கோடி, 2023ம் ஆண்டு ரூ.3.12 கோடி, கடந்தாண்டு 3.43 கோடி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன.

2023ம் ஆண்டை ஒப்பிடுகையில், நாடு முழுவதும் 31 லட்சம் கணக்குகள் புதிதாக துவங்கப்பட்டுள்ளன.

இதன் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரிக்கும் வகையில், சிறப்பு முகாம்கள், விழிப்புணர்வு என, பல்வேறு நடவடிக்கைகளை தபால் துறை மேற்கொண்டு வருகிறது.






      Dinamalar
      Follow us