sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஒரே நாளில் 830 பத்திரம் பதிவு; ரூ.10.53 கோடி வருவாய்

/

ஒரே நாளில் 830 பத்திரம் பதிவு; ரூ.10.53 கோடி வருவாய்

ஒரே நாளில் 830 பத்திரம் பதிவு; ரூ.10.53 கோடி வருவாய்

ஒரே நாளில் 830 பத்திரம் பதிவு; ரூ.10.53 கோடி வருவாய்


ADDED : ஆக 04, 2024 05:44 AM

Google News

ADDED : ஆக 04, 2024 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள், திங்கள் முதல் சனிக்கிழமை வரை செயல்படுகின்றன. ஆடிப்பெருக்கு தினம் என்பதால், பத்திரம் பதிவு செய்ய பொதுமக்கள் முன்வருவர். அதற்காக, நேற்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட தமிழக அரசு அறிவுறுத்தியது.

கோவை மாவட்டத்தில் உள்ள, 17 பத்திரப்பதிவு அலுவலகங்களும் நேற்று செயல்பட்டன. கோவை வடக்கில், 462 பத்திரங்கள் பதிவு செய்த வகையில், ஏழு கோடியே, 45 லட்சத்து, 98 ஆயிரத்து, 33 ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்தது.

கோவை தெற்கில், 368 பத்திரங்கள பதிவு செய்த வகையில், மூன்று கோடியே, ஏழு லட்சத்து, 53 ஆயிரத்து. 422 ரூபாய் வருவாய் கிடைத்து.

மொத்தமாக, 830 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன.

இவ்வகையில் மட்டும், 10 கோடியே, 53 லட்சத்து, 51 ஆயிரத்து, 455 ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்திருப்பதாக, பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us