sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்பு

/

கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்பு


ADDED : ஆக 10, 2024 02:35 AM

Google News

ADDED : ஆக 10, 2024 02:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே, 160 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தவரை, பெரியநாயக்கன் பாளையம் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ளது தெற்குப்பாளையம். இங்கு வசிப்பவர் அய்யனார், 57. இவர் இங்குள்ள கிணறு அருகே நடந்து சென்ற போது,160 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, கிணற்றில் இறங்கி, அய்யனாரை கயிறு கட்டி மேலே பத்திரமாக உயிருடன் மீட்டனர். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அய்யனார் சேர்க்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us