sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மருதமலை கோவிலில் நடிகர் யோகி பாபு தரிசனம்

/

மருதமலை கோவிலில் நடிகர் யோகி பாபு தரிசனம்

மருதமலை கோவிலில் நடிகர் யோகி பாபு தரிசனம்

மருதமலை கோவிலில் நடிகர் யோகி பாபு தரிசனம்


ADDED : பிப் 22, 2025 08:23 AM

Google News

ADDED : பிப் 22, 2025 08:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம் செய்தார்.

'இந்தியாவின் எடிசன்' என அழைக்கப்படும், ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தை, கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்குகிறார். இந்த படத்தில், நடிகர் மாதவன் கதாநாயகனாகவும், நடிகர் யோகிபாபு துணை நடிகராகவும் நடிக்கிறார்.

படப்பிடிப்புக் காட்சிகள், கோவையில் நடக்கிறது. இதற்காக, நேற்று முன்தினம், நடிகர் யோகி பாபு கோவை வந்திருந்தார். நேற்று அவர் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.

அப்போது, தான் புதிதாக நடிக்க உள்ள இரண்டு திரைப்படங்களின் ஆவணங்களை, மூலவர் சன்னதியில் வைத்து வழிபட்டார். மூலவர் சன்னதி, பட்டீஸ்வரர் சன்னதி, மரகதாம்பிகை சன்னதியில் சுவாமி தரிசனம் செய்து புறப்பட்டார்.






      Dinamalar
      Follow us