sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மானிய விலையில் விதைகள் வேளாண் துறை அழைப்பு

/

மானிய விலையில் விதைகள் வேளாண் துறை அழைப்பு

மானிய விலையில் விதைகள் வேளாண் துறை அழைப்பு

மானிய விலையில் விதைகள் வேளாண் துறை அழைப்பு


ADDED : பிப் 26, 2025 11:22 PM

Google News

ADDED : பிப் 26, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை வட்டாரம், குறிச்சிக்கோட்டை வேளாண் விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான உளுந்து, சோளம் விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

வேளாண் துறை சார்பில், நடப்பு பட்டத்தில் விதைக்கக்கூடிய, சான்று பெற்ற விதைகளான, உளுந்து வம்பன்-8, சோளம் கோ-32 ஆகிய விதைகள் மானிய விலைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு தேவையான விதைகள், குறிச்சிக்கோட்டை வேளாண்மை துணை விரிவாக்க மையத்தில் இருப்பு உள்ளது.

அதே போல், பயிர்களுக்கு தேவையான நுண்ணுாட்ட சத்து உரங்களும் தேவையான அளவு இருப்பு உள்ளதாகவும், 97512 93606 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் மானிய விலையில் இந்த விதைகளை வாங்கி பயன்பெறலாம்.






      Dinamalar
      Follow us