sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குட்டையில் தஞ்சம் அடைந்த யானை

/

குட்டையில் தஞ்சம் அடைந்த யானை

குட்டையில் தஞ்சம் அடைந்த யானை

குட்டையில் தஞ்சம் அடைந்த யானை


ADDED : மே 06, 2024 12:27 AM

Google News

ADDED : மே 06, 2024 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திகுட்டை பகுதியில் குட்டை ஒன்றில் யானை தஞ்சம் அடைந்தது.

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை அருகே பெத்திகுட்டை உள்ளது. பெத்திகுட்டை ஊரை ஒட்டி உள்ள வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளது. இதனிடையே நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, மேட்டுப்பாளையம்- - சத்தியமங்கலம் சாலையில் உள்ள குட்டையில் உள்ள தண்ணீரில் இறங்கி குளித்தது. 10 அடி வரை குட்டையில் தண்ணீர் உள்ளது. பின் அங்கேயே சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக யானை முகாமிட்டது. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வந்து வேடிக்கை பார்த்தனர்.

இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினர் கூறுகையில், வெயிலின் தாக்கத்தால் யானை குட்டையில் இறங்கி குளியல் போட்டு, வெப்பத்தை தணித்து கொண்டது. யானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், என்றனர்.






      Dinamalar
      Follow us