/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோளியம்மன் கோவிலில் ஆண்டு விழா வழிபாடு
/
சோளியம்மன் கோவிலில் ஆண்டு விழா வழிபாடு
ADDED : ஏப் 28, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, வடசித்துார் சோளியம்மன் கோவிலில், மே 4ம் தேதி கும்பாபிஷேக நிறைவு விழா நடக்கிறது.
கிணத்துக்கடவு, வடசித்துார் சோளியம்மன் கோவிலில், வரும் மே மாதம் 4ம் தேதி இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நடக்கிறது. இதில், காலை 8:45 முதல் மதியம் 1:00 மணி வரை இரண்டாம் ஆண்டு பூர்த்தி நிறைவு வைபவம் நடக்கிறது. தொடர்ந்து சோளியம்மன் மற்றும் விநாயகருக்கு கலச பூஜை, வேள்வி ஹோமங்கள் செய்யப்படுகிறது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடக்கிறது.

