sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பாரில் தகராறு கண்டக்டர் கைது

/

பாரில் தகராறு கண்டக்டர் கைது

பாரில் தகராறு கண்டக்டர் கைது

பாரில் தகராறு கண்டக்டர் கைது


ADDED : செப் 09, 2024 08:11 AM

Google News

ADDED : செப் 09, 2024 08:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : காரமடை ரங்கா நகரை சேர்ந்தவர் நந்தகுமார், 33. இவரது மாமா மகன் நவீன்குமார்.

இவர் தோலம்பாளையம் டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார். அங்கு அதே பகுதியை சேர்ந்த கலையரசனுடன் தகராறு ஏற்பட்டது.

தகவலறிந்த நந்தகுமார் சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது, கலையரசன் பீர் பாட்டிலை எடுத்து, நவீன்குமாரை தாக்கினார்.

பின், நந்தகுமாரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் காரமடை போலீசார் கலையரசனை கைது செய்தனர். இவர் தனியார் பஸ்ஸில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.






      Dinamalar
      Follow us