sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'வாசிப்பை நேசிக்கும் முதல்வரே நுாலகங்களை தரம் உயர்த்துங்க'

/

'வாசிப்பை நேசிக்கும் முதல்வரே நுாலகங்களை தரம் உயர்த்துங்க'

'வாசிப்பை நேசிக்கும் முதல்வரே நுாலகங்களை தரம் உயர்த்துங்க'

'வாசிப்பை நேசிக்கும் முதல்வரே நுாலகங்களை தரம் உயர்த்துங்க'


ADDED : ஆக 25, 2024 01:02 AM

Google News

ADDED : ஆக 25, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;ஊர்ப்புற நுாலகங்களை தரம் உயர்த்தி, ஊர்ப்புற நுாலகர்களுக்கு காலமுறை ஊதியத்தில் மூன்றாம் நிலை நுாலகர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என, ஒருங்கிணைந்த ஊர்ப்புற நுாலகர்கள் நல அமைப்பு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, ஊர்ப்புற நுாலகர்கள் நல அமைப்பின் பொதுச்செயலாளர் சத்தியநாராயணன் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை பொது நுாலக துறையில், இப்போது, 1034 ஊர்ப்புற நுாலகர்கள், 13 ஆண்டுகளாக மிகவும் குறைந்த சிறப்பு காலமுறை ஊதியத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பலர் 50 வயதை கடந்தவர்கள்.

பள்ளிக் கல்வித்துறை பொது நுாலக இயக்ககம் மற்றும் ஊர்ப்புற நுாலகங்களை தரம் உயர்த்தி, ஊர்ப்புற நுாலகர்களுக்கு காலமுறை ஊதியத்தில், மூன்றாம் நிலை நுாலகர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

நுாலகங்கள் மீதும், வாசிப்பின் மீதும் மிகுந்த அக்கறையுள்ள தமிழக அரசு, எங்கள் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us