/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பகவத் கீதை சொற்பொழிவு பெருமாள் கோவிலில் பகவத் கீதை சொற்பொழிவு
/
பகவத் கீதை சொற்பொழிவு பெருமாள் கோவிலில் பகவத் கீதை சொற்பொழிவு
பகவத் கீதை சொற்பொழிவு பெருமாள் கோவிலில் பகவத் கீதை சொற்பொழிவு
பகவத் கீதை சொற்பொழிவு பெருமாள் கோவிலில் பகவத் கீதை சொற்பொழிவு
ADDED : ஆக 10, 2024 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:'இஸ்கான்' இயக்கம் சார்பில், அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், இன்று (10ம் தேதி) மாலை 6:00 மணிக்கு, 'கீதை காட்டும் பாதை' என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.
'ஹரே கிருஷ்ணா' இயக்கத்தின் மாவட்ட நிர்வாகி மது கோபால் தாஸ் பிரபு, பகவத் கீதை குறித்து பேசுகிறார். கீர்த்தனைகள் பாடப்படுகிறது. விழாவில் பங்கேற்று இறையருள் பெற நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

