sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மஞ்சள் நிறத்தில் வந்த போர்வெல் தண்ணீர்

/

மஞ்சள் நிறத்தில் வந்த போர்வெல் தண்ணீர்

மஞ்சள் நிறத்தில் வந்த போர்வெல் தண்ணீர்

மஞ்சள் நிறத்தில் வந்த போர்வெல் தண்ணீர்


ADDED : மார் 02, 2025 04:58 AM

Google News

ADDED : மார் 02, 2025 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: வெள்ளலுார் குப்பை கிடங்கு அருகே உள்ள ஸ்ரீராம் நகரில், போர்வெல் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வந்தது.

கோவை நகரப் பகுதியில் சேகரமாகும் குப்பை வெள்ளலுார் கிடங்கில் கொட்டப்படுகிறது. அதன் காரணமாக சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மாசடைந்திருக்கிறது. குப்பை கிடங்கு அருகே உள்ள கோணவாய்க்கால்பாளையம், கல்லறை சேரி, இந்திரா நகர், ஸ்ரீராம் நகர், காந்தி நகர், அருள் முருகன் நகர், மகாலிங்கபுரம், கஞ்சிகோணாம்பாளையம், கம்பர் வீதி உள்ளிட்ட பகுதிகள் வசிக்க முடியாத நிலைக்கு மாறியுள்ளன.

இப்பகுதியில் போடப்பட்டுள்ள போர்வெல்களில், தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வருகிறது. இதற்கு முன், மஞ்சள் நிறம் லேசாக இருந்தது; தற்போது மிகவும் அடர்த்தியாக காணப்படுவதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். வாரிய அதிகாரிகள் நேரில் வந்து, ஸ்ரீராம் நகரில் உள்ள வீடுகளுக்குச் சென்று, போர்வெல் இயக்கிப் பார்த்தனர்.

தண்ணீரை ஆய்வுக்காக ஒரு கேனில் பிடித்துச் சென்றனர். ஆய்வறிக்கை வந்த பிறகே தண்ணீரை பயன்படுத்தலாமா, பயன்படுத்தக் கூடாதா என்கிற விபரம் தெரியவரும்.






      Dinamalar
      Follow us