sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

/

அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது


ADDED : மார் 07, 2025 08:14 PM

Google News

ADDED : மார் 07, 2025 08:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 32. இவரது தம்பி சேகர், 28. இருவரும் பாத்திர வியாபாரம் செய்து வருகின்றனர். இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு உள்ளது. இதனிடையே சரவணன் சேகரிடம் தகராறு செய்து அவரை தாக்கினார்.

இதனால் கோபம் கொண்ட சேகர், சரவணன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு சென்று சரவணனை கத்தியால் குத்தினார். கோவை அரசு மருத்துவமனையில் சரவணன் சிகிச்சை பெறுகிறார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து சேகரை கைது செய்தனர்.----






      Dinamalar
      Follow us