sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு ராஷ்டிரபதி பவனில் இன்று கவுரவம் 

/

கோவை சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு ராஷ்டிரபதி பவனில் இன்று கவுரவம் 

கோவை சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு ராஷ்டிரபதி பவனில் இன்று கவுரவம் 

கோவை சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு ராஷ்டிரபதி பவனில் இன்று கவுரவம் 


ADDED : ஆக 15, 2024 05:35 AM

Google News

ADDED : ஆக 15, 2024 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : அரசு போக்குவரத்துக்கழக கண்டக்டராக இருந்து கொண்டே, மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்த யோகநாதன், சுதந்திர தினமான இன்று, ராஷ்டிரபதி பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் கவுரவப்படுத்தப்படுகிறார்.

இவர் கடந்த 30 ஆண்டுகளில், இதுவரை, 3,00,000 மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு, வழங்கப்படும் தேசிய இளைஞர் விருது உள்ளிட்ட, பல விருதுகளை பெற்றுள்ளார் .

இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவையொட்டி, டில்லி ராஷ்டிரபதி பவனில் நடக்கும் நிகழ்ச்சியில், யோகநாதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டி கவுரவப்படுத்துகிறார்.






      Dinamalar
      Follow us