ADDED : ஆக 08, 2024 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்த கார்த்திகேயன் கோவை எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் எஸ்.பி., துணை கமிஷனர் உட்பட, 24 போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து உள்துறை கூடுதல் தலைமை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த, 2022ம் ஆண்டு மார்ச் முதல் கோவை எஸ்.பி.,யாக பத்ரிநாராயணன் பணிபுரிந்து வந்தநிலையில், இவருக்கு பதிலாக திருவண்ணாமலை எஸ்.பி.,யாக பணிபுரிந்த கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.