sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடிநீருடன் சாக்கடை நீர் நடவடிக்கைக்கு கோரிக்கை

/

குடிநீருடன் சாக்கடை நீர் நடவடிக்கைக்கு கோரிக்கை

குடிநீருடன் சாக்கடை நீர் நடவடிக்கைக்கு கோரிக்கை

குடிநீருடன் சாக்கடை நீர் நடவடிக்கைக்கு கோரிக்கை


ADDED : ஜூலை 09, 2024 12:42 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 12:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, சாய்பாபா காலனி(வார்டு எண், 44)ல் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகளுக்கு வாரம் ஒரு முறை குடிநீர் வினியாகிக்கப்படுகிறது. கடந்த வாரம், இவ்வார்டுக்கு உட்பட்ட குப்பகோணாம்புதுார் அண்ணா நகர் பகுதியில் குடிநீரில், சாக்கடை கழிவுநீர் கலந்து வந்துள்ளது.

இதைக்குடித்த சிலருக்கு வாந்தி ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.இந்நிலையில், கடந்த சில தினங்களாக, 44வது வார்டுக்குட்பட்ட, கே.கே.புதுார் மணியம் மருதுகுட்டி வீதியிலும், குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us