sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

/

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 10, 2024 02:11 AM

Google News

ADDED : செப் 10, 2024 02:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்:அன்னுாரில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டிஜிட்டல் பயிர் கணக்கீடு பணிக்கு, பிற மாநிலங்களைப் போல் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடுகளை அமல்படுத்த வேண்டும்.

டிஜிட்டல் பயிர் கணக்கீடு பணிக்கு உரிய தொகை வழங்க வேண்டும், என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அன்னுார் தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமை வகித்து கோரிக்கைகளை விளக்கி பேசினார். கோட்டச் செயலாளர் அறிவுரை நம்பி முன்னாள் மாநில செயலாளர் அழகர்சாமி, மாவட்ட பிரச்சார செயலாளர் அமீர் ஹாசன், உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என கூட்டத்தில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us