sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாகனத்தில் அடிபட்டு நாய் பலி; அப்புறப்படுத்த கோரிக்கை

/

வாகனத்தில் அடிபட்டு நாய் பலி; அப்புறப்படுத்த கோரிக்கை

வாகனத்தில் அடிபட்டு நாய் பலி; அப்புறப்படுத்த கோரிக்கை

வாகனத்தில் அடிபட்டு நாய் பலி; அப்புறப்படுத்த கோரிக்கை


ADDED : மார் 06, 2025 11:45 PM

Google News

ADDED : மார் 06, 2025 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், ஸ்டேட் பேங்க் அருகே இறந்து கிடக்கும் நாயை அப்புறப்படுத்த, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டின் இரு புறங்களிலும், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் என ஏராளமாக உள்ளன. இந்த ரோட்டில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

மேலும், ரோட்டின் ஓரத்தில், கடைகளுக்கு சென்று வரும் பயணியர் வாகனங்கள் மற்றும் லோடு வண்டிகள் பார்க்கிங் செய்யப்படுகிறது.

இதில், கடந்த மூன்று நாட்களுக்கு முன், ரோட்டில் அடிபட்டு நாய் ஒன்று இறந்தது. இதை அங்கிருந்த சிலர், ஸ்டேட் பேங்க் அருகே ரோட்டின் ஓரத்தில் போட்டுச்சென்றனர்.

இந்த நாய் மூன்று நாட்கள் ஆகியும் அங்கேயே கிடப்பதால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது.

எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், இங்கு இறந்து கிடக்கும் நாயை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us