sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

செப்., 3ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

/

செப்., 3ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

செப்., 3ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

செப்., 3ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


ADDED : ஆக 31, 2024 01:55 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும், 3ம் தேதி நடக்கிறது.

பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், ஆக., மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும், 3ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

எனவே, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது விவசாயம் தொடர்புடைய குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை சப் - கலெக்டர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us