sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பார் கண்காணிப்பாளருக்கு அடி நான்கு பேர் கைது

/

பார் கண்காணிப்பாளருக்கு அடி நான்கு பேர் கைது

பார் கண்காணிப்பாளருக்கு அடி நான்கு பேர் கைது

பார் கண்காணிப்பாளருக்கு அடி நான்கு பேர் கைது


ADDED : ஆக 28, 2024 01:13 AM

Google News

ADDED : ஆக 28, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:தொண்டாமுத்துார் பகுதியில் பார் கண்காணிப்பாளரை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

வடவள்ளி ராமலிங்கம் காலனி இரண்டாவது வீதியை சேர்ந்தவர் சதீஷ், 23. தொண்டாமுத்துார் - சிறுவாணி சாலையில் உள்ள மதுபான பாரில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த, 25ம் தேதி வீரகேரளம் பகுதியை சேர்ந்த உதயமணி, 25, அண்ணாதுரை, 31, ஆசைத்தம்பி, சிவகங்கையை சேர்ந்த ஆண்டிசெல்வன், 19 ஆகியோர் பாருக்கு மது அருந்த சென்றுள்ளனர்.

மது குடித்த பிறகு பணம் தராமல் தகராறில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பார் கண்காணிப்பாளர் சதீஷ் அவர்களிடம் பணம் கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், நான்கு பேரும் சேர்ந்து பார் கண்காணிப்பாளரை தகாத வார்த்தைகளால் திட்டி, பாட்டில் மற்றும் கட்டையாால் தாக்கினர்.

சதீஷ் அளித்த புகாரின் பேரில், வடவள்ளி போலீசார் நான்கு பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us