sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்ஜினியரிடம் ரூ.10 லட்சம் மோசடி

/

இன்ஜினியரிடம் ரூ.10 லட்சம் மோசடி

இன்ஜினியரிடம் ரூ.10 லட்சம் மோசடி

இன்ஜினியரிடம் ரூ.10 லட்சம் மோசடி


ADDED : ஜூலை 19, 2024 11:32 PM

Google News

ADDED : ஜூலை 19, 2024 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;துடியலுார், தொப்பம்பட்டியை சேர்ந்தவர் நாகலிங்கம்,42. ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருடைய 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு,மே 2ம் தேதி வந்த குறுந்தகவலில், 'நிறுவனத்தின் பங்குகளை வாங்கியும், விற்பனை செய்தும் அதிக லாபம் ஈட்டலாம்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பி ஏழு தவணைகளில், குறிப்பிடப்பட்ட வங்கி கணக்குக்கு ரூ.10 லட்சம் அனுப்பியுள்ளார்.

எந்த லாப தொகையும் வரவில்லை. நாகலிங்கம், மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us