sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அடிதடி குற்றவாளி மீது பாய்ந்தது குண்டாஸ்

/

அடிதடி குற்றவாளி மீது பாய்ந்தது குண்டாஸ்

அடிதடி குற்றவாளி மீது பாய்ந்தது குண்டாஸ்

அடிதடி குற்றவாளி மீது பாய்ந்தது குண்டாஸ்


ADDED : ஆக 27, 2024 12:44 AM

Google News

ADDED : ஆக 27, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;தொண்டாமுத்துாரை சேர்ந்த பழனிசாமி மகன் கார்த்திகேயன் என்கிற மொட்டை கார்த்தி,39. இவர் அடிதடி மற்றும் குற்றங்களை தொடர்ந்து செய்து வந்துள்ளார். இந்நிலையில், தொண்டாமுத்துார் பகுதியை சேர்ந்த சத்யநாராயணன், 37 என்பவரை குடிபோதையில் தாக்கியுள்ளார். தொண்டாமுத்துார் போலீசார், அடிதடி வழக்கில் கார்த்திகேயனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

மாவட்ட எஸ்.பி., பரிந்துரையின்படி, கலெக்டர் கிராந்தி குமார், கார்த்திகேயனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இந்த வருடத்தில் இதுவரை, கோவை மாவட்டத்தில், 47 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; நடவடிக்கை தொடரும் என, எஸ்.பி., எச்சரித்துள்ளார்.

தங்கள் பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து, காவல்துறைக்கு 94981 81212, 'வாட்ஸ் ஆப்' எண் 77081 00100 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.






      Dinamalar
      Follow us