sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல்

/

மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல்

மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல்

மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல்


ADDED : மே 08, 2024 12:28 AM

Google News

ADDED : மே 08, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:குரும்பபாளையத்தில் உள்ள கே.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில், பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான, கல்வி ஆலோசனை வழங்கும் விழா, சத்தி ரோட்டில் அமைந்துள்ள முல்லை ஹாலில் நடந்தது. பள்ளியின் தாளாளர் வேலுச்சாமி நிகழ்விற்கு தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கல்வி ஆலோசகர்ஜெயப்பிரகாஷ் காந்தி, பத்தாம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம், எத்துறையைத் தேர்ந்தெடுக்கலாம், எதிர்காலத்தில் வேலைவாய்ப்பளிக்கும் படிப்புகள் குறித்து பேசினார். தொடர்ந்து மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்.

பள்ளியின் செயலர் வனிதா, பள்ளி முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள்கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us