sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரிப்பு; சுற்றுலா பயணியர் குளிக்க தடை நீடிப்பு

/

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரிப்பு; சுற்றுலா பயணியர் குளிக்க தடை நீடிப்பு

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரிப்பு; சுற்றுலா பயணியர் குளிக்க தடை நீடிப்பு

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரிப்பு; சுற்றுலா பயணியர் குளிக்க தடை நீடிப்பு


ADDED : ஆக 30, 2024 06:47 AM

Google News

ADDED : ஆக 30, 2024 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். கடந்த மாதம், கேரள மாநிலம், அதிரப்பள்ளியில் பெய்த கனமழையால், நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணியர் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் கேரளாவில் மழைப்பொழிவு குறைந்த நிலையில், நீர்வீழ்ச்சியை காண வனத்துறையினர் அனுமதித்தனர். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள பகுதியில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு செல்லவும், குளிக்கவும் கேரள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். திடீர் தடை விதிப்பால், இருமாநில சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கேரளாவில் மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணியர் நீர்வீழ்ச்சி அருகே செல்லவும், குளிக்கவும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், துாரத்தில் இருந்தபடி அதை கண்டு ரசிக்கலாம்' என்றனர்.






      Dinamalar
      Follow us