sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தோட்டத்தில் தேனீ வளர்த்தால் பயிர் மகசூல் அதிகரிக்கும்

/

தோட்டத்தில் தேனீ வளர்த்தால் பயிர் மகசூல் அதிகரிக்கும்

தோட்டத்தில் தேனீ வளர்த்தால் பயிர் மகசூல் அதிகரிக்கும்

தோட்டத்தில் தேனீ வளர்த்தால் பயிர் மகசூல் அதிகரிக்கும்


ADDED : ஜூன் 27, 2024 09:47 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பகுதி விவசாயிகள் தேனீ வளர்க்க தோட்டக்கலை துறை அறிவுறுத்தியுள்ளது.

கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், தேனீ வளர்ப்பில் ஈடுபட தோட்டகலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்ககம் தேனீ வளர்ப்பு வாயிலாக, 30 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட உள்ளது.

தேனீ வளர்ப்பால், அயல் மகரந்த சேர்க்கை வாயிலாக பயிர் மகசூல் அதிகரிக்கிறது. மேலும், தேனீ வளர்ப்பின் வாயிலாக செடிகள் மற்றும் பழங்களில் 30 முதல் 50 சதவீதம் மகசூல் அதிகரிக்கிறது. தேனீ வளர்ப்பு மற்றும் தேனை மதிப்புக்கூட்டி விற்கும் போது கூடுதல் வருவாய் கிடைக்கும்.

எனவே, தேனீ வளர்ப்பில் ஈடுபட விரும்பும் விவசாயிகள், கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us