sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாகன விபத்தில் தாய், மகள் காயம்

/

வாகன விபத்தில் தாய், மகள் காயம்

வாகன விபத்தில் தாய், மகள் காயம்

வாகன விபத்தில் தாய், மகள் காயம்


ADDED : மார் 11, 2025 09:33 PM

Google News

ADDED : மார் 11, 2025 09:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; நெகமம் அருகே உள்ள பெரியகளந்தை பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா, 29. அவரது தாய் கலாமணி, 50. இருவரும் ஸ்கூட்டரில் நெ.10.முத்தூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை கவுசல்யா ஓட்டினார்.

பொள்ளாச்சி - கோவை ரோட்டில் கிணத்துக்கடவு தனியார் பள்ளி அருகே உள்ள வளைவில் திரும்பும் போது, பின்னால் வந்த, பொள்ளாச்சியை சேர்ந்த சரவணன் என்பவர் ஓட்டிய கார், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், தாய் மற்றும் மகள் இருவரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள், அவர்களை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us