sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயிலில் 16 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில இளைஞருக்கு சிறை

/

ரயிலில் 16 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில இளைஞருக்கு சிறை

ரயிலில் 16 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில இளைஞருக்கு சிறை

ரயிலில் 16 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில இளைஞருக்கு சிறை


ADDED : மார் 11, 2025 05:46 AM

Google News

ADDED : மார் 11, 2025 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : ரயிலில், ரூ.8 லட்சம் மதிப்பிலான, 16 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசாவை சேர்ந்த நபரை, ரயில்வே போலீசார் சிறையில் அடைத்தனர்.

தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்தது. அதில் இருந்து இறங்கிய நபர், சந்தேகத்துக்கு இடமான வகையில் நடந்து கொண்டார்.

அவரது உடமைகளில் வெள்ளை நிறத்திலான பாலித்தீன் பண்டல்கள் இருப்பதை ரயில்வே போலீசார் கண்டறிந்தனர்.

அவரை பிடித்து சோதனையிட்டதில், அவரிடம் ரூ.8 லட்சம் மதிப்பிலான, 16 கிலோ கஞ்சா இருந்தது.

விசாரணையில் அவர், ஒடிசா மாநிலம், கட்டாக், நுார்தாங்காவை சேர்ந்த, கலிந்தி ஸ்வாய்ன், 35 என்பதும், விற்பனைக்காக, ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us