sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'போக்சோ' வழக்கில் முதியவருக்கு சிறை

/

'போக்சோ' வழக்கில் முதியவருக்கு சிறை

'போக்சோ' வழக்கில் முதியவருக்கு சிறை

'போக்சோ' வழக்கில் முதியவருக்கு சிறை


ADDED : ஆக 17, 2024 11:51 PM

Google News

ADDED : ஆக 17, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:போக்சோ வழக்கில், முதியவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் பக்திராஜ்,65; 2019, செப்., 11ல், வீட்டு காம்பவுண்ட் சுவற்றுக்குள் விளையாடிய ஐந்து வயது சிறுமியிடம், பாலியல் தாக்குதலில் ஈடுபட்டார். புகாரின் பேரில், பொள்ளாச்சி மகளிர் போலீசார் விசாரித்து, பக்திராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர் மீது, கோவையிலுள்ள முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட பக்திராஜிக்கு, ஐந்தாண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில், இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us