sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகம் கட்ட ஒரு ஏக்கர் இடம் ஒதுக்கீடு

/

தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகம் கட்ட ஒரு ஏக்கர் இடம் ஒதுக்கீடு

தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகம் கட்ட ஒரு ஏக்கர் இடம் ஒதுக்கீடு

தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகம் கட்ட ஒரு ஏக்கர் இடம் ஒதுக்கீடு


ADDED : மார் 13, 2025 11:47 PM

Google News

ADDED : மார் 13, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாவட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலம் கட்ட ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஒரு ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு, கடந்த 2024ம் ஆண்டு தீவிரவாத தடுப்பு பிரிவு கோவையில் அமைக்கப்பட்டது. முதலில் காந்திபுரத்தில் செயல்பட்டு வந்தது.

பின்னர், இடம் பற்றாக்குறை காரணமாக, தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகம் சிட்ரா, கோல்டுவின்ஸ் பகுதியில் ஒரு தனியார் கட்டடத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது அங்கு எஸ்.பி., பத்ரிநாராயணன் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

தீவிரவாத செயல்களை கண்டறிந்து தடுக்கும் வகையில் இப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகம் கட்ட, ரேஸ்கோர்ஸ் பகுதியில் 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்கவேண்டும் என அதிகாரிகள் கேட்டிருந்தனர். இந்நிலையில், தீவிரவாத பிரிவு அலுவலகம் அமைக்க ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us