sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஒளிராத தெருவிளக்கு இருளில் மக்கள் அவதி

/

ஒளிராத தெருவிளக்கு இருளில் மக்கள் அவதி

ஒளிராத தெருவிளக்கு இருளில் மக்கள் அவதி

ஒளிராத தெருவிளக்கு இருளில் மக்கள் அவதி


ADDED : ஆக 01, 2024 12:45 AM

Google News

ADDED : ஆக 01, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, தேவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, வேலாயுதம்பாளையத்தில் தெருவிளக்குகள் சரிவர ஒளிராததால் மக்கள் அவதிப்படுகின்றனர். இருள் சூழ்ந்து விடுவதால், இரவு நேரத்தில் செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர்.

மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இரவு நேரத்தில் வெளியில் செல்ல தயக்கம் காட்டுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில், பழுதடைந்த தெருவிளக்குகளை மக்கள் நலன் கருதி விரைவில் சரி செய்ய வேண்டும், என, வலியுறுத்துகின்றனர்.

ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'பழுதடைந்த தெருவிளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழை பெய்வதால் பணியாளர்கள் மின் கம்பத்தில் ஏறி பணி செய்ய முடியவில்லை. மழை குறைந்தவுடன், தெருவிளக்குகள் மாற்றப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us