sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாகனங்களுக்கு அபராதம் விதிக்க போலீஸ் முடிவு

/

வாகனங்களுக்கு அபராதம் விதிக்க போலீஸ் முடிவு

வாகனங்களுக்கு அபராதம் விதிக்க போலீஸ் முடிவு

வாகனங்களுக்கு அபராதம் விதிக்க போலீஸ் முடிவு


ADDED : ஆக 03, 2024 05:49 AM

Google News

ADDED : ஆக 03, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்டில், சின்கோனா, ேஷக்கல்முடி, முடீஸ், சோலையாறுடேம் உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தம் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால், பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் நுழைய முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகனங்கள், டூரிஸ்ட் வேன்கள் விதிமுறையை மீறி பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

போலீசார் கூறுகையில்,'காந்திசிலை பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக வாகனங்கள் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us