sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாணவர்களுக்கு மேடைப் பேச்சுப் பயிற்சி

/

மாணவர்களுக்கு மேடைப் பேச்சுப் பயிற்சி

மாணவர்களுக்கு மேடைப் பேச்சுப் பயிற்சி

மாணவர்களுக்கு மேடைப் பேச்சுப் பயிற்சி


ADDED : ஆக 02, 2024 05:18 AM

Google News

ADDED : ஆக 02, 2024 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : சரவணம்பட்டி, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின் தமிழ்த்துறை சார்பில், தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா மற்றும் மேடைப் பேச்சுப் பயிற்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக பட்டிமன்றம் பேச்சாளர் சாந்தாமணி மேடைப் பேச்சு குறித்து மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். சமூக ஊடகங்கள் வரமா? சாபமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. தொடர்ந்து, தமிழ் மன்ற நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

கல்லுாரி நிர்வாகிகள் நித்யா, சந்தியா, முதல்வர் ராதிகா, தமிழ்த்துறைத் தலைவர் சதீஷ்மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us