/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 05, 2024 10:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை ராஜேந்திரா ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை நகரில் பிரதான ரோடாக ராஜேந்திரா ரோடு உள்ளது. இந்த ரோட்டில் நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, முக்கிய வணிக வளாகங்கள், ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது.
இந்த ரோட்டில், தள்ளுவண்டிகளும், கடைகளின் ஆக்கிரமிப்புகளும் காணப்படுகின்றன. இதனால், அடிக்கடி போக்கவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

