sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா

/

அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா

அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா

அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா


ADDED : செப் 12, 2024 11:42 PM

Google News

ADDED : செப் 12, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலில் மாசி மகத் தேரோட்டம், வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமை ஆகிய விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.

இந்த ஆண்டு புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை விழா வருகிற, 21ம் தேதி நடைபெற உள்ளது. 28ம் தேதி இரண்டாம் சனிக்கிழமை விழாவும், அக்டோபர் இரண்டாம் தேதி மஹாளய அமாவாசையும் நடைபெற உள்ளது. ௪ம் தேதி நவராத்திரி உற்சவம் துவங்குகிறது.

தொடர்ந்து, ஐந்தாம் தேதி மூன்றாம் சனிக்கிழமை விழாவும், அக்டோபர், 12ம் தேதி நான்காம் சனிக்கிழமை விழாவும், சரஸ்வதி பூஜையும், 13ம் தேதி விஜயதசமியும், குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி அம்பு போடும் விழாவும், 19ம் தேதி ஐந்தாம் சனிக்கிழமை விழாவும் நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சந்திரமதி, அறங்காவலர் குழுத் தலைவர் தேவ் ஆனந்த் மற்றும் அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவஹர், குணசேகரன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us