sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'புத்தக வாசிப்பால் எண்ணங்கள் விசாலமாகும்'

/

'புத்தக வாசிப்பால் எண்ணங்கள் விசாலமாகும்'

'புத்தக வாசிப்பால் எண்ணங்கள் விசாலமாகும்'

'புத்தக வாசிப்பால் எண்ணங்கள் விசாலமாகும்'


ADDED : ஆக 13, 2024 01:19 AM

Google News

ADDED : ஆக 13, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்;அன்னுார் அருகே நல்லி செட்டிபாளையத்தில், 20 ஆண்டுகளுக்கு மேலாக ஊர்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. நேற்று இங்கு நூலகர் தின விழா நடந்தது. வாசகர் வட்டத் தலைவர் சண்முகம் வரவேற்றார். வாசகர் வட்ட துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

கே.ஜி., கலை அறிவியல் கல்லூரி நூலகர் கணபதி பேசுகையில், தொடர்ந்து புத்தகம் வாசிப்பதால், சமூகத்தின் மீது அக்கறை பிறக்கும். எண்ணங்கள் விசாலமாகும். உறவினர்களிடமும், நண்பர்களுடனும், நல்லுறவு பேண முடியும். ஒரு நூலகம் திறக்கப்பட்டால், ஒரு சிறைச்சாலை மூடப்படும் என்பது பழமொழி, என்றார். விழாவில் நூலகர்கள் ரமேஷ், கருப்புசாமி மற்றும் வாசகர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us