sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நீரோடையில் கழிவு அகற்றினால் நிம்மதி

/

நீரோடையில் கழிவு அகற்றினால் நிம்மதி

நீரோடையில் கழிவு அகற்றினால் நிம்மதி

நீரோடையில் கழிவு அகற்றினால் நிம்மதி


ADDED : மே 09, 2024 04:29 AM

Google News

ADDED : மே 09, 2024 04:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு, கிணத்துக்கடவு, தேவணாம்பாளையம் நீரோடையில் குப்பை கொட்டப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

கிணத்துக்கடவு, தேவணாம்பாளையம் ரோட்டில் தினமும், நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.

இந்த ரோட்டின் ஓரத்தில் நீரோடை உள்ளது. இந்த நீரோடை முழுவதும் தற்போது வறண்டு காணப்படுகிறது.

இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் இந்த வழியாக பைக்கில் செல்லும் போது, பிளாஸ்டிக் கழிவு மற்றும் குப்பையை வீசி செல்கின்றனர். மேலும், இந்த நீரோடையின் மற்றொரு பகுதியில், காலி மது பாட்டில்கள் கிடக்கிறது. இதனால் அங்கு பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, வறட்சியான காலத்தில் இந்த நீரோடையில் உள்ள குப்பையை ஊராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றம் செய்தால், மழை பெய்யும் காலத்தில், நீரோடையில் மழை நீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும், என, விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us