sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரோடு, யு.ஜி.டி., பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

/

ரோடு, யு.ஜி.டி., பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

ரோடு, யு.ஜி.டி., பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

ரோடு, யு.ஜி.டி., பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு


ADDED : மே 01, 2024 11:42 PM

Google News

ADDED : மே 01, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில், ரோடு, யு.ஜி.டி., பணிகளை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

மாநகராட்சி, 39வது வார்டு ராவீஸ் அவென்யூ, 16வது வார்டு சாஜ் கார்டன் வீதி ஆகிய பகுதிகளில் புதிய தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ரோட்டின் தரத்தை ஆய்வு செய்தார்.

முன்னதாக, 36வது வார்டு வடவள்ளி, நியூ தில்லை நகரில் நடந்துவரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளையும்(யு.ஜி.டி.,) ஆய்வு செய்த அவர், விரைந்து பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.

மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி கமிஷனர் சந்தியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us