sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

எஸ்.பி., அலுவலகத்தில் 59 மனுக்களுக்கு சுமூக தீர்வு

/

எஸ்.பி., அலுவலகத்தில் 59 மனுக்களுக்கு சுமூக தீர்வு

எஸ்.பி., அலுவலகத்தில் 59 மனுக்களுக்கு சுமூக தீர்வு

எஸ்.பி., அலுவலகத்தில் 59 மனுக்களுக்கு சுமூக தீர்வு


ADDED : ஜூலை 04, 2024 05:17 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 59 மனுக்களுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது.

பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்கள் மீதான மறுவிசாரணை, மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் எஸ்.பி., பத்ரி நாராயணன் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், குடும்ப பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை, இடப்பிரச்னை தொடர்பான, 72 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மூன்று மனுக்கள் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. மேலும், 59 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 13 மனுக்கள் மீது மேல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும், தீர்வு காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us