sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பொறியியல் கல்லுாரியில் சிறப்பு பட்டிமன்றம்

/

பொறியியல் கல்லுாரியில் சிறப்பு பட்டிமன்றம்

பொறியியல் கல்லுாரியில் சிறப்பு பட்டிமன்றம்

பொறியியல் கல்லுாரியில் சிறப்பு பட்டிமன்றம்


ADDED : ஆக 03, 2024 05:54 AM

Google News

ADDED : ஆக 03, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் தமிழிசைச் சங்கம் சார்பில் 'சமூக ஊடகங்கள் வளர்ச்சிக்குத் துணையா, வீழ்ச்சிக்கு வழியா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.

கல்லுாரி வளாகத்தில் நடந்த பட்டிமன்றத்தின் துவக்கமாக, தமிழிசைச் சங்கச் செயலாளர் சண்முகம், அனைவரையும் வரவேற்றார். பட்டிமன்ற பேச்சாளர் ராஜா நடுவராக பங்கேற்றார்.

சமூக ஊடகங்கள் வளர்ச்சிக்குத் துணையே, வீழ்ச்சிக்கு வழியே என்ற தலைப்பில் பேசினர். முடிவில், சமூக ஊடகங்கள் வளர்ச்சிக்குத் துணையே என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னாள் எம்.பி., சண்முகசுந்தரம், என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராமசாமி, கல்லுாரி முதல்வர் கோவிந்தசாமி, டீன்கள் செந்தில்குமார், ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us