sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விழிப்புணர்வு ஏற்படுத்திய பேரிடர் மீட்புக்குழுவினர்

/

விழிப்புணர்வு ஏற்படுத்திய பேரிடர் மீட்புக்குழுவினர்

விழிப்புணர்வு ஏற்படுத்திய பேரிடர் மீட்புக்குழுவினர்

விழிப்புணர்வு ஏற்படுத்திய பேரிடர் மீட்புக்குழுவினர்


ADDED : ஆக 15, 2024 11:38 PM

Google News

ADDED : ஆக 15, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறையில், தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்யும் நிலையில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கடந்த, 20 நாட்களுக்கு மேலாக முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமை வகித்தார். தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் இன்ஸ்பெக்டர் தினேஷ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

மழை காலத்தில் ஆபத்தில் சிக்கியவர்களை எப்படி பாதுகாப்பாக மீட்பது, அவர்களுக்கு முதலுதவி அளிப்பது, மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது, திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து, மாணவர்கள் மத்தியில் மீட்பு படை வீரர்கள் செயல்விளக்கம் காண்பித்தனர்.






      Dinamalar
      Follow us