sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதர் சூழ்ந்திருந்த நுாலகம் சுத்தமானது

/

புதர் சூழ்ந்திருந்த நுாலகம் சுத்தமானது

புதர் சூழ்ந்திருந்த நுாலகம் சுத்தமானது

புதர் சூழ்ந்திருந்த நுாலகம் சுத்தமானது


ADDED : செப் 06, 2024 02:51 AM

Google News

ADDED : செப் 06, 2024 02:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை;'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, வால்பாறையில் நுாலகத்தை சுற்றியுள்ள புதர்கள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

வால்பாறை நகரில் அமைந்துள்ள நுாலகத்துக்கு, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வாசகர்கள் அதிக அளவில் வருகின்றனர். இதுதவிர, பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களும், நுாலகத்துக்கு வருகின்றனர்.

இந்நிலையில், நுாலக கட்டடத்தின் மேல்பகுதி போதிய பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டிக்கிடந்தது. நுாலகத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புக்கள் அதிக அளவில் உள்ளன. புதர் சூழ்ந்த நுாலகம், பாழடைந்த மண்டபம் போல் காட்சியளித்தது.

இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில், கடந்த, 2ம் தேதி செய்தி செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, நுாலகத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, புதர்களை உடனடியாக அகற்றினர்.அதிகாரிகளின் நடவடிக்கைக்கு, வாசகர்கள் நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us