sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பார்சலில் அனுப்பிய டயர் மாயம்; இழப்பீடு தர ஆணையம் உத்தரவு

/

பார்சலில் அனுப்பிய டயர் மாயம்; இழப்பீடு தர ஆணையம் உத்தரவு

பார்சலில் அனுப்பிய டயர் மாயம்; இழப்பீடு தர ஆணையம் உத்தரவு

பார்சலில் அனுப்பிய டயர் மாயம்; இழப்பீடு தர ஆணையம் உத்தரவு


ADDED : ஜூன் 26, 2024 10:44 PM

Google News

ADDED : ஜூன் 26, 2024 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, : பார்சலில் அனுப்பிய டயர் காணாமல் போனதால், இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

கோவை, உக்கடம், ஜி.எம்.நகரில், ரத்னாகிரீஸ்வரன் என்பவர் மாருதி மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். கோவை- மைசூருக்கு, சித்தாபுதுாரிலுள்ள மேட்டூர் டிரான்ஸ்போர்ட் பார்சல் சர்வீஸ் வாயிலாக, 2022, மார்ச் 5ல், 55,000 ரூபாய் மதிப்புள்ள டயர்களை அனுப்பினார். பார்சல் கட்டணமாக, 800 ரூபாய் செலுத்தினார். ஆனால், குறிப்பிடப்பட்ட முகவரிக்கு பார்சல் சென்றடையவில்லை. பார்சல் சர்வீஸ் நிறுவனத்திடம் கேட்டபோது, முறையான பதில் கிடைக்கவில்லை.

இழப்பீடு கேட்டு, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், 'பார்சல் சர்வீஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு சரக்கின் மதிப்பு 55,000 ரூபாய் திருப்பி செலுத்த வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us