sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பழங்குடி மக்கள் எத்தனை பேர் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

/

பழங்குடி மக்கள் எத்தனை பேர் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

பழங்குடி மக்கள் எத்தனை பேர் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

பழங்குடி மக்கள் எத்தனை பேர் கணக்கெடுக்கும் பணி துவக்கம்


ADDED : ஆக 10, 2024 01:31 AM

Google News

ADDED : ஆக 10, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, ஆக. 10 -

தமிழக பழக்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடி மக்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது.

தமிழகம் முழுவதும் நடக்கும் இந்த பணியில், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணி செய்த தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 133 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை, காரமடை, பெரியநாயக்கன் பாளையம், சர்க்கார் சாமக்குளம், சூலுார், சுல்தான்பேட்டை உள்ளிட்ட 14 பகுதிகளில், இந்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், 'மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011க்கு பிறகு எடுக்கப்படவில்லை. பழங்குடி மக்களுக்கு நலத்திட்டப் பணிகளை செயல்படுத்தவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

'கடந்த 10 நாட்களில், 2500 பழங்குடி குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி நிலை குறித்த விபரங்களை சேகரித்து இருக்கிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us